கட்சிக்கு எதிராகப் பேசிய உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை- மாவை அறிவிப்பு

தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீதும் எதிராக பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமாகி மாலையளவில் நிறைவுபெற்றது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் … Continue reading கட்சிக்கு எதிராகப் பேசிய உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை- மாவை அறிவிப்பு